திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் எம்பி கனிமொழியிடம் கோரிக்கை மனு
திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில் அதன் தலைவர் எம்.கே.எம் காதர் மைதீன் தலைமையில் செயலாளர் டி.கந்தசாமி,பொருளாளர் ஜி. வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலையில் கூட்டமைப்பு நிர்வாகிகள்,வியாபாரிகள் திருச்சியில் நடந்த திமுக தேர்தல் அறிக்கை கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்துகொண்டு கனிமொழி எம்.பி யை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-பஞ்சப்பூர் புதிய மார்க்கெட் வரைபடம் வெளியிடப்பட வேண்டும்.14.11.2025 அன்று ஆட்சியர் சரவணன் எங்களிடம் எழுத்துப்பூர்வமாக கடைகளும், அதன் அளவுகளும் கேட்டதன் அடிப்படையில், […]