மருதமலை பஸ் ஸ்டாண்டில் ஒற்றை யானை: அலறி அடித்து ஓடிய வியாபாரிகள்
மருதமலை பஸ் ஸ்டாண்டில் ஒகோவை மருதமலை முருகன் கோவில் பேருந்து நிலையத்திற்குள் நள்ளிரவில் புகுந்த ஒற்றைக் காட்டு யானையால் கடை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அலறி அடித்து ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முருகனின் ஏழாம் படை வீடாகப் போற்றப்படும் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் அடிவாரப் பகுதியில், நேற்று நள்ளிரவு உணவு தேடி மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியிலிருந்து ஒற்றைக் காட்டு யானை கீழே இறங்கியது. அந்த யானை எதிர்பாராத விதமாக மருதமலை பேருந்து நிலையத்திற்குள் […]