திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் வியாபாரிகள் போராட்டம்.. பரபரப்பு
மனித நேய மக்கள் கட்சி வர்த்தக நலச்சங்க பொதுச் செயலாளரும், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளருமான அஷ்ரப் அலி தலைமையில் மனிதநேய வர்த்தக நலச் சங்க மாவட்ட தலைவர் அ. கபீர் அகமது, மனிதநேய மக்கள் கட்சி வர்த்தக சங்கத்தின் மாவட்ட தலைவர் அன்சாரி. வர்த்தக சங்கத்தின் மாவட்ட பொருளாளர் மைதீன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் மாநகராட்சி ஆணையரிடம் இன்று மனு கொடுத்தனர். இதில் மனிதநேய வர்த்தகர் நலச்சங்கம் மற்றும் மனிதநேய அனைத்து வர்த்தகர் நலச் […]