பொள்ளாச்சி கவி அருவியில் வெள்ள பெருக்கு- குளிக்க தடை

கோவை, பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதி உள்ள வால்பாறை கவர்கல் காடம்பாறை போன்ற பகுதிகளிலும் இரவு முதல் அதிக அளவில் மழை பெய்து வருகிறது இந்த நிலையில் மிகவும் பிரபலமான சுற்றுலா பயணிகளை கவர்ந்த இடமாக திகழும் இயற்கை எழில் சூழ்ந்த ஆழியார் கவியருவில் திடீரென இன்று அதிகாலை முதல் காற்றாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது இதனால் நீர் செந்நிறமாக […]