வெள்ளியங்கிரியில் மகா சிவராத்திரி: ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

மகா சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. ‘தென்கயிலாயம்’ மற்றும் ‘ஆன்மீக உலகம்’ என்று பக்தர்களால் போற்றப்படும் இந்த மலைக்கோவிலில், சிவராத்திரியை முன்னிட்டு இன்று சிறப்பு வழிபாடுகள் மற்றும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. வெள்ளியங்கிரி மலையின் ஏழு மலைகளையும் கடந்து ஏறிச் செல்லும் பக்தர்கள், அங்குள்ள சுயம்பு லிங்கத்தை நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர். சிவராத்திரி என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் […]

நாளை முதல் வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி

கோவை அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் தென்கைலாயம் என்று அழைக்கப்படும் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் 7-வது மலையில் சுயம்பு லிங்கமாக வீற்றிருக்கும் வெள்ளியங்கிரி ஆண்டவரைத் தரிசிக்க, அடர்ந்த வனப்பகுதி மற்றும் செங்குத்தான மலைப்பாதைகள் வழியாகப் பக்தர்கள் நடந்து செல்ல வேண்டும். வழக்கமாகக் கடும் குளிர் காரணமாகக் குளிர்காலங்களில் அனுமதி மறுக்கப்பட்டு, மார்ச் முதல் மே மாதம் வரையிலான கோடைகாலங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இந்த […]