வீட்டு கடனை செலுத்தாததால்.. வீட்டிற்கு சீல் வைத்த அதிகாரிகள்

கரூர் அருகே குடும்ப சூழ்நிலை காரணமாக வீட்டுக் கடன் தவணைகள் செலுத்ததால் வீட்டிற்கு சீல் வைத்த தனியார் நிறுவனம். குழந்தைகள் தேர்வு எழுத முடிவில்லை, சாப்பாட்டிற்கு வழியில்லை என பணத்தை திருப்பி செலுத்த கால அவகாசம் கேட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு. கரூர் மாவட்டம், கடவூர் அருகே ராஜலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணி, ஜானகி தம்பதியினர் இவர்களுக்கு மூன்று பெண் குழந்தை, ஒரு ஆண் குழந்தை உள்ளது. சொந்த ஊரில் […]