புதுக்கோட்டை மாவட்டம்/ மாநகராட்சி மாட்சிமை தங்கிய மாமன்னர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் சமத்துவ பொங்கல் விழாவினை ஆட்சியர் மு.அருணா தலைமையில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்
ஆகியோர் இன்றைய தினம் துவக்கி வைத்து பொதுமக்களுடன் இணைந்து சமத்துவ பொங்கலிட்டனர். உடன் மாநகராட்சி மேயர் திலகவதிசெந்தில் , சட்டமன்ற உறுப்பினர்கள் வை.முத்துராஜா, எம்.சின்னத்துரை, முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன், துணை மேயர் எம்.லியாகத்தலி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர்பா. ஜெயசுதா, புதுக்கோட்டை மாநகராட்சி ஆணையர் நாராயணன், மாநகராட்சி உறுப்பினர் சுப.சரவணன், முன்னாள் நகராட்சி துணை த்தலைவர் க.நைனாமுகம்மதுமற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.